2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பெண் மீது வாள் வெட்டு ; ஒருவர் கைது

Janu   / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில்   நபர் ஒருவர்  திங்கட்கிழமை  ( 19) கைது செய்யப்பட்டுள்ளார். 

தாக்குதலில் காயமடைந்த பெண் அயலவர்களால்  மீட்கப்பட்டு  , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இச்  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் சந்தேக  நபரை  கைது செய்து மேலதிக   விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X