Mithuna / 2023 டிசெம்பர் 19 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை திங்கட்கிழமை (18) கைது செய்து சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து, தலா 50 கிராம் மாவா பாக்கு பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதனையடுத்து கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து, வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
15 minute ago
24 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
24 minute ago
33 minute ago