2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

கொக்குவில் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் நேற்று முன்தினம் (05) இரவு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னழுத்தியை செயற்படுத்திய பொழுது, மின்சாரம் மாணவன் மீது தாக்கியுள்ளது. உயிரிழந்தவர் கொக்குவில் இந்து கல்லூரி தொழில்நுட்ப பிரிவு 2024 ஜ சேர்ந்த கிஷோத்மன் (வயது 18) என பொலிஸார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .