Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
கொக்குவில் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் நேற்று முன்தினம் (05) இரவு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னழுத்தியை செயற்படுத்திய பொழுது, மின்சாரம் மாணவன் மீது தாக்கியுள்ளது. உயிரிழந்தவர் கொக்குவில் இந்து கல்லூரி தொழில்நுட்ப பிரிவு 2024 ஜ சேர்ந்த கிஷோத்மன் (வயது 18) என பொலிஸார் தெரிவித்தனர். R
11 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
46 minute ago