2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ்.கைதி மரணம்

Editorial   / 2023 மே 11 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறை கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து  உயிரிழந்துள்ளார்.

உடுவில் பகுதியைச் சேர்ந்த யோகராசா கஜன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார் என தெரிவிக்கப்படுகிற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .