2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். தொற்று நிலைமை: ’ஏற்ற - இறக்கமாக உள்ளது’

Niroshini   / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

யாழ். மாவட்டத்தில், தற்பொழுது தொற்று நிலைமை சரியான முறையில் குறைந்தபாடாக இல்லை எத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், கடந்த சில நாள்களில், தொற்று நிலைமை குறைந்து செல்லும் போக்கை காட்டிய போதிலும், ஏற்ற - இறக்கமாக காணப்படுவதாகவும் கூறினார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதளை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மருதங்கேணியில் 3 கிராம சேவகர் பிரிவும் வேலணையில் ஒரு கிராம சேவகர் பிரிவுமாக 4 கிராமங்கள் தற்போது முடக்கத்தில் உள்ளன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .