2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ்.நீதிமன்ற வளாகத்தில் பொலிஸார் குவிப்பு

Editorial   / 2023 நவம்பர் 24 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிபன், எம்.றொசாந்த் 

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அதிகளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

வட்டுக்கோட்டையில் உயிரிழந்த அலெக்சின் நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்றையதினம் (24)  இடம்பெறவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் அதிகளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .