2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 நவம்பர் 16 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

காங்கேசனதுறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால், ஹெரோய்னுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுவன் வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே, இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 4 கிராம் 4 மில்லி கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது.

  கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பல்வேறு குற்றச் செயலுடன் தொடர்புபட்டவர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .