2025 மே 15, வியாழக்கிழமை

35 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

35 இந்திய மீனவர்களை செப்டம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற் பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கடற் படையினாரல் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை புத்தளம் நீதவான் பாரத விஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே செப்டம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .