2025 ஜூலை 07, திங்கட்கிழமை

11 வருடங்களாக தலைமறைவாக இருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 மே 23 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

11 வருடங்கள் தலைமறைவாக இருந்த ஒருவரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி மோசடி தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 11 வருடங்களாக தலைமறைவாகியிருந்தவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக 24 பிடிவிறாந்துகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.                                                                                                                                              

இந்நிலையில், பொலிஸாரினால் அண்மையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .