2025 மே 21, புதன்கிழமை

தீயில் கருகி குழந்தை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 மே 17 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதம்பை பகுதியில் ஒரு வயதும் 3 மாதங்களேயான குழந்தையொன்று தீயில் அகப்பட்டு உயிரிழந்துள்ளது. தற்காலிகமாக கட்டப்பட்ட வீட்டில் நேற்று வியாழக்கிழமை மாலை தீ பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X