2025 மே 21, புதன்கிழமை

வென்னப்புவவில் சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை

Suganthini Ratnam   / 2013 மே 22 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

வென்னப்புவ, தும்மலதெனிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் வீடொன்று இன்று புதன்கிழமை முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மதுபானம் தயாரிக்கப்படும் 21,600 கிராம் கோடா, 12 பரல்கள், கான் உள்ளிட்ட உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையவே சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் இவ்வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X