2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2013 ஜூன் 03 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம், பூவரங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி வீதியைவிட்டு விலகிச்சென்று குடைசாய்ந்ததிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சாரதி அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .