2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நபரொருவரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 05 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்தில் உள்ள பள்ளம கிராமப்புற வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஊழியர் ஒருவரை ஆனமடுவ பிரதேச சபை உறுப்பினர் அனுஷ்க பிரியசாந்த (ஐ.தே.க.) நேற்று வியாழக்கிழமை இரவு வைத்தியசாலையில் தாக்கியுள்ளாரென்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கியதாகக் கூறப்படும் ஆனமடுவ பிரதேச சபை உறுப்பினரை தேடிக் கண்டுபிடிக்கும் முகமாக ஆனமடுவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, ஜுட் சமந்த)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X