2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மாணவி பலி

Super User   / 2013 ஜூலை 08 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் நகரத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் வண்டியில் ஏற்பட்ட கோளாரினை சீர்செய்து கொண்டிருந்தபோது திடீரென பஸ் வண்டி முன்னோக்கிச் சென்றுள்ளது. இதன்போது பஸ் வண்டியின் முன் பக்கத்தில் நின்ற  மாணவி சில்லுக்குள் சிக்கி உயிரிழந்தள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X