2025 மே 15, வியாழக்கிழமை

புத்தளத்தில் ஐந்து குண்டுகள் மீட்பு

Kanagaraj   / 2013 ஜூலை 18 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், பாலாவி பான்குளம் பகுதியிலிருந்து ஐந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. தேக்க மரங்களை நடுவதற்காக குழிகளை வெட்டிக்கொண்டிருந்த போதே பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டிருந்த நிலையில் இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .