2025 மே 15, வியாழக்கிழமை

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்னல் தாக்கத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் தம்புத்தேகமையைச்சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த போதே இவர் மீது மின்னல் தாக்கியதாகவும் சம்பவத்தில் மேலும் ஏழுபேர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .