2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம்-சிலாபம் வீதி, நவதன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். 

லொறி ஒன்ற சைக்கிளொன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் நவதன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயரிழந்துள்ளார்.

இவர் துவிச்சக்கர வண்டியை திருத்தும் பயிணில் ஈடுபடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்துடன் தொடர்புடைய லொறிச்சாரதி முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .