2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புதிய நிர்வாகிகள் தெரிவு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகிககள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தலைவராக எல். சிவநாதன் பிள்ளையும்,செயலாளராக என். கோபிலனும், பொருளாளராக கே. சிவபாலனும், உப தலைவராக கே.ஏ.செல்வராஜாவும், உப செயலாளராக என். திருச்செல்வமும் ஏகமனுதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், என்.நிமல்ராஜ், என்.ஜெயபிரகாஷ், கே.ஈ. செல்வராஜா, ஆர்.முகுந்தன், கே.தவப்பிரம்ம மூர்த்தி, டி. புலேந்திரன், கே.பூபாலசிங்கம், பீ.யோகிஷன், எம்.தினேஷ்கரன், ஆர்.சிவநேசன், ஏ.பகீரதன், கே.சுஜந்தன்,  வீ. சண்முகவேல், என்.நந்தகுமார், டி.கனகசபை, ஆர்.ரகுநாத் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஜே. ஹேம முகுந்தினி  கணக்குப் பிரிசோதகராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X