Princiya Dixci / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
துஷார தென்னகோன்
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தில், இன்று (30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், மூவர் படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவைக்குச் சென்றுகொண்டிருந்த லொறியும், கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்றுகொண்டிருந்த லொறியும், மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 8 வயதுடைய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பில், பொலன்னறுவை பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
11 minute ago
14 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
32 minute ago
39 minute ago