2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிங்கர் நிதி நிறுவனத்தின் கிளை திறப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


சிங்கர் கூட்டு குழு நிறுவனங்களின் அங்கமான சிங்கர் நிதி நிறுவனத்தின் 20ஆவது கிளை யாழில் இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.யாழ். கே.கே.எஸ் வீதியிலுள்ள இந்த கிளையினை சிங்கர் குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி அசோகா பீரிஸ் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் சிங்கர் நிதி நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரி சாந்த விஜயவீர, கிளையின் முகாமையாளர் சி.தனுஷன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .