2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

திங்கட்கிழமை பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் சரிவு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

திங்கட்கிழமை பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நிறைவடையும் பொழுது, பிரதான சுட்டிகள் சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. சிலோன் டொபாக்கோ கம்பனியின் பங்குகள் அதிகளவு விற்பனையாகியிருந்தமை இந்த சரிவுக்கு பிரதான காரணியாக அமைந்திருந்ததாக சந்தை முகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 
 
இதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 132.25/35 எனும் அளவில் உறுதியடைந்து காணப்பட்டதாக நாணய மாற்று முகவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். தேசிய சேமிப்பு வங்கியின் மூலம் வெளியிடப்பட்டிருந்த 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பிணையின் மூலம் திரட்டப்பட்ட தொகை இந்த வாரமளவில் உள்நாட்டில் புழக்கத்துக்குவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .