2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

திக்கம் - வடிசாலை புனர்நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (11)  நடைபெற்றது.

 இதன்போது, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில்  மாகாணசபை உறுப்பினர்  வே.சிவயோகன் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .