Niroshini / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியாவின் பல்வேறு இடங்களில், இன்று (11), அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக, தமிழ், சிங்கள மொழிகளில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சுவரொட்டிகளில், 'மின்சாரம் எண்ணெய் சுயாதிபத்தியத்தை காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்', 'அமெரிக்க - சீன - இந்திய மரணப்பொறியில் மக்களை சிக்க வைக்கும் ஏகாதிபத்திய சார்பு ஆட்சிக்கு எதிராவோம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்தச் சுவரொட்டிகளுக்கு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் மற்றும் முன்னிலை சோஷலிசக் கட்சி என்பன உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
26 minute ago
39 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
39 minute ago
10 Nov 2025