2025 ஜூன் 04, புதன்கிழமை

குடிநீர் பிரச்சனைக்கானத் தீர்வுக்கு ஓர் பங்களிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்ச, பொன்நகர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கான தீர்வுக்கு இலண்டனிலிருந்து இயங்கி வரும் V4U UK தொண்டர் நிறுவனத்தினால் கிளிநொச்சி, பொன்நகரில் ஏற்பட்டுள்ள வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கமைவாக இத்தொண்டர் நிறுவனம் நேற்று 3 நீர்த் தாங்கிகளை வழங்கி உள்ளது.

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும் அமைப்பு இந்த உதவியினை செய்துள்ளது. இதனால் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் தீர்வுக்கு  ஓர் பங்களிப்பு என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .