Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 23 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
பம்பைமடு பகுதியில், குப்பை கிடங்கு இருப்பது தெரிந்தும், மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்களெனக் குற்றஞ்சாட்டிய வவுனியா தெற்குத் தமிழ்ப் பிரதேச சபைத் தவிசாளர் து.நடராஜசிங்கம், பல வருடங்களுக்கு முன்னரே இருந்த குப்பை கிடங்குக்கு அருகில் வீட்டைக் கட்டுவதென்பது சரியான விடயமில்லையெனவும் தெரிவித்தார்.
வவுனியா - மன்னார் வீதி, புதிய சாளம்பைக்குளம் கிராமத்துக்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைமேட்டை அகற்றுமாறு கோரி, அப்பகுதி மக்களால், நேற்று (22) காலை 6 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (23) 2ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு, நேற்று (23), கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago