2025 மே 05, திங்கட்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகி முதியவர் பலி

Freelancer   / 2022 ஜூன் 07 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்.பருத்தித்துறை - சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதில், அப்பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை சகாயராசா (வயது64) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த முதியவர் நேற்றைய தினம் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது குளவிகள் இவரை கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X