2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில், கதைப் பாடல் நிகழ்ச்சியில் முதலமிடத்தைப் பெற்ற மன்னார்  - எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரி   மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு, இன்று (15), பாடசாலை அதிபர் எம்.அஸ்மீன்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மன்னார் பிரதேச சபைத் தவிசாளர்  எம். முஜாஹிர் கலந்துகொண்டார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X