2025 ஜூன் 26, வியாழக்கிழமை

டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி

Sudharshini   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை ஜன ரஜ சுகாதார சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி இன்று திங்கட்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஈட்டன் பிரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த சிரமதானப்பணியில், இலங்கை ஜனரஜ சுகாதார சங்கத்தின் மாவட்ட கிளையின் தலைவர் எஸ்.எச்.எம்.இல்ஹாம், ஜனரஜ சுகாதார சங்கத்தின் உறுப்பினர்கள், சுகாதார சிற்றூழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .