2025 ஜூலை 09, புதன்கிழமை

போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2017 ஜனவரி 06 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில,; வியாழக்கிழமை (05) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் ஆகியோருக்கான விசேட ஒன்றுகூடல், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலமையில் இடம்பெற்றது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் போக்குவரத்துப் பிரச்சினைகள்; தொடர்பில,; பஸ் உரிமையார்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள,; அமைச்சருக்கு எடுத்துக்கூறினர்.

குறித்த சமகால பிரச்சினைகளுக்கு கலந்தாலோசித்து ஓர் தீர்க்கமான முடிவு எடுப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .