2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பாதசாரி கடவையால் வீதியை கடந்த குரங்கு பலி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பூநகரி பகுதியில் நேற்று புதன்கிழமை (23) வீதியைக் கடக்க முற்பட்ட குரங்கை, வாகனம் ஒன்று மோதிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. 

மனிதர்கள் கூட பாதசாரிகள் கடவையால் வீதியைக் கடக்க சிரமப்படும் நிலையில் இக்குரங்கு, பாதசாரிகள் கடவையால் வீதியைக் கடக்க முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .