2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு விவசாயிகளுக்கான உரவிநியோகம்

Thipaan   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய் புத்துவெட்டுவான் மருதங்குளம் கமக்காரர் அமைப்பு, வவுனிக்குளத்தின் கீழான பாரதிநகர் கமக்காரர் அமைப்பு, துணுக்காய் டி-வாய்க்கால் கமக்காரர் அமைப்புகளின் கீழ் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான உரவிநியோகம் திங்கட்கிழமை (19) காலை 8.00 மணிக்கு துணுக்காய் கமநல சேவை நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக துணுக்காய் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவசுப்பிரமணியம் பிரபாகரன் அறிவித்துள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .