Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி – பளைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிச்சென்ற 13 டிப்பர் வாகனங்களும் உழவு இயந்திரம் ஒன்றும் பளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்;டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், இன்று (18) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
17 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
20 Apr 2026