2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில்...

Freelancer   / 2023 நவம்பர் 27 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் 2023 தமிழ் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம் பெற்றது

பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தை சின்னத்துரை சாந்தலிங்கம்  ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .