2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வல்லை - அராலி வீதியுடனான போக்குவரத்துக்கு படையினர் இணக்கம்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்லை - அராலி வீதியுடனான பஸ் போக்குவரத்தை அனுமதிப்பதற்கு, படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) யாழ்ப்பாணம் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தின் போ​தே, படையினர், இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதாவது, வல்லை - அராலி வீதியின் அச்சுவேலி - வசாவிளான் -தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி அபாயம் இருப்பதால், வீதியின் ஊடான பஸ் போக்குவரத்துக்கு அனுமதிப்பதென, படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும், எப்போது இவ்வீதி திறக்கப்படும் என கூறப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X