2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வவுனியாவில் நாளை மின்தடை

Niroshini   / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவின் சில பகுதிகளுக்கு, நாளை (12), உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது .

அதன்படி, நாளை காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணிவரை,  குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என, இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .