2025 மே 05, திங்கட்கிழமை

வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் அதிர்ச்சி

Freelancer   / 2022 ஜூன் 13 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில்  இன்று திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற  கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில்,  மன்னார் - நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X