Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 30 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாங்கள் அனுபவிக்கும் சந்தோசங்கள் பெரும்பாலும் எமது சுயத்துக்கானது.
ஆனால், எங்களால் பிறருக்கு அளிக்கும் சந்தோசங்களே முழுமையான எமது அகத்தில் எழுச்சியை நல்கும் களிப்பு நிலையாகும்.
எமது முயற்சி, உழைப்புகளை எமக்கு மட்டும் வழங்குவதால், எங்களது கடமைகளை முழுமையாகச் செய்ததாகக் கருதமுடியாது.
இன்று புண்ணியம் செய்கின்றவர்களின் எண்ணங்கள் அதற்கான பிரதிபலன்களை எதிர்பார்ப்பதால் அது ஒரு வியாபார நிலைக்குச் சமமாகி விடுகின்றது.
கொடுக்கும்போது அதனூடு எடுக்கும் எண்ணம் நுழையலாகாது. பரந்த மனப்பாங்கு என்பது இயல்பாகச் சுரக்கும் மனக் கசிவு ஆகும்.
உலோபித்தனமானவர்கள் தங்கள் இதயத்தைப் பூட்டி, அதனை அடிமைப்படுத்தும் கொடிய செயலைப் புரிபவர்களாகின்றனர். வழங்குபவனுக்கு சந்தோசம் நிரந்தரம்.
வாழ்வியல் தரிசனம் 30/03/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago