Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
வாழைச்சேனை – புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள வீட்டுப்பண்ணையில் அடைகாத்த கோழியொன்று மூன்று கால்களுடன் குஞ்சு பொரித்துள்ளது.
வாழைச்சேனைப் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதியான கே.ஸ்ரீ.சிவகுமரனின் வீட்டில் நிகழ்ந்துள்ளது.
ஏனைய குஞ்சுகள் வழமைபோன்று இருகால்களுடன் காணப்பட்ட போதிலும் குறித்த கோழிக்குஞ்சு மூன்று (03) கால்களுடன் காணப்படுகின்றது. இதனை பார்ப்பதற்காக பலர் அங்கு சென்ற வண்ணமுள்ளனர்.
.jpg)
13 minute ago
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
45 minute ago