Freelancer / 2023 ஜூன் 18 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்

வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கோடு செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்றது.



இதனை தொடர்ந்து வவுனியா வைரவபுளியங்குளத்தில் கறுவா செய்கையை பயிரிடுவது அதன் பலன்கள் தொடர்பில் செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்கை முறைகளும் காட்டப்பட்டது.
52 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago