Janu / 2023 ஜூலை 20 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலிங்க நகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வடிசாராயம் காய்ச்சிய 30 மற்றும் 43 வயதுடைய இருவரை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
சந்தேக நபர்களிடமிருந்து 05 பரல்கள் , 144 போத்தல்கள், 04 கேன்கள் 108500 மில்லி லீற்றர் வடிசாராயம் , 259500 மில்லி லீற்றர் கோடாக்கள், மற்றும் குழாய் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறிப்பிட்ட இருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago