Super User / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெஸிமா நேற்று வியாழக்கிழமை இரவு 10.45 மணியளவில் பிரசவித்துள்ளார்.

4 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago