Suganthini Ratnam / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் வெள்ளிக்கிழமை (18) ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி குறைந்தபட்சம் 12 உள்ளூர் வழிகாட்டிகள் மரணமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .