A.P.Mathan / 2010 ஜூலை 15 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்ச்சையில் சிக்கியிருந்த நித்தியானந்தா சுவாமிகள் நீண்ட நாட்களாக வாய்க்கு பூட்டுபோட்டு வைத்திருந்தார். அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட நித்தியானந்தாவிற்கு பிரசங்கம் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்தத்தடை, உச்ச நீதிமன்றத்தினால் தளர்த்தப்பட்ட நிலையில் பிடதியில் பிரசங்கத்தினை நிகழ்த்தியிருந்தார். 
4 minute ago
16 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
1 hours ago
1 hours ago