Editorial / 2020 ஜனவரி 17 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன பயணித்த சொகுசு வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்து இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (16) இரவு 7.35 மணியளவில் புத்தளம்- திருகோணமலை வீதியின் ரன்பத்வல பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவியும் குழந்தையும் படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
26 Oct 2025