Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 29 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020இல், பாடசாலையின் முதலாவது தவணைக்காலம் தொடங்கி இரண்டு வாரத்துக்குள், மாணவர்களுக்கான சீருடைக்குரிய வவுச்சர்கள், பாடசாலைகளில் வைத்தே விநியோகிக்கப்படுமென்று, கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இன்று (29) தனது கடமைகளைப் பொறுப்பேற்று உரையாற்றிய அவர், பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த 'சுரக்ஷ' காப்புறுதித் திட்டம், தொடர்ந்து வழங்கப்படுமென்றும் அதனை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .