ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 20 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மஹர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலத்தில் நபர் ஒருவரைத் தாக்கியமைத் தொடர்பில், பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago