2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மடு தேவாலய உற்சவத்தில் பக்தர்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடு

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மடுமாதா தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தென்னிலங்கையிலிருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்படி உற்சவத்தில் கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து  பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்த மன்னார் மடுமாதா தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா அடுத்த மாதம் 2ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .