Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gopikrishna Kanagalingam / 2016 மே 24 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வந்திருந்த இருவர், காட்டு யானையொன்றால் தாக்கப்பட்டுள்ளனர்.
ஹபரணை - சீகிரிய வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, மற்றையவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர் ஆணெனவும் காயமடைந்தவர் பெண்ணெனவும் அறிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago