2025 ஜூலை 12, சனிக்கிழமை

வவுனியாவில் வெடிபொருள்களுடன் சந்தேக நபர் பொலிஸாரினால் கைது

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பொலிஸ் பிரிவிலுள்ள ஆச்சிபுரம் குடியேற்ற திட்டப் பிரதேசத்தில் வெடிபொருள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலையடுத்தே, குறித்த வீட்டை சோதனையிட்டிருந்ததுடன், இதன்போது வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வவுனியாப் பொலிஸார் குறிப்பிட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .