Editorial / 2018 செப்டெம்பர் 16 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில், கடவத்தை – எந்தேரமுல்ல பிரதேசத்தில் வைத்து, ஹெரோய்ன் போதைப்பொருளுடன், மோட்டார் வாகனத்தில் செல்ல முற்பட்ட நபரொருவரை கைது செய்துள்ளோடு, குறித்த சந்தேகநபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, வத்தளை – ஹூனுப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, மற்றுமொரு சந்தேகநபரையும் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 3 அலைபேசிகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025